எல்லைப் பாதுகாப்புப் படை: செய்தி
பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்தை பின்பற்றி எல்லைப் பாதுகாப்பில் உள்நாட்டு நாய்களை இணைத்த பிஎஸ்எஃப்
சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தனது எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு இந்திய நாய் இனங்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது.